சுந்தர கவிதைகள்
Wednesday, October 24, 2007
அறியாபெண்ணே !!!
மண்ணில் நீ பிறந்ததை _ முதலில்
அறியாள் உன் அன்னை !!!
நீயும் உன் தாய்ப்
போலதானடி பெண்ணே !!!
உன் உள்ளதில் பூத்த
காதல் அறியாதவளாய் !!! !!!
பகல் நிலவு !!!
இது என்ன அதிசயம் !!!
பகலில் நிலவு _ அதுவும் செவ்வண்ண நிலவு
ஓ!! அது உன் இதழா !!!
Thursday, October 18, 2007
மறுபிறப்பு!!!.
என் உயிர் துறப்பேன்!
நீ உன் இதயக்கருவறையில்
உயிர் தருவாயெனில்!!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)