Friday, January 4, 2008

காதல் வளர்த்தேன்


கண்ணில் பார்த்து

இதயத்தில் தோன்றி


கருவாய் விதைத்து

இருவத்தைந்து திங்கள் காதலை

சுமந்து காத்திருக்கிறேன் பைங்கிளியே


உன் சம்மதம் கிடைத்தால்

பெற்று பெயர் வைத்து விடுவேன்

"கல்யாணம்" என்று ...