
சேகரித்த நீர்ப்போல
உன் அடிவயிற்றில்
துளித்துளியாய்
உயிர் கொடுத்தாய்
நீ என்க்கு !!!
என் மேல்
சிறுத்துறும்பும்
விழாமல்
கவசம் கொண்டாய்
விழித்திரையாய்
நான் உயிர் வாழ
துடிக்கும் உன் இதயத்திற்கு
நன்றி !!! - இது வெறும்
வார்த்தையாய் விழவில்லை
உனக்காக துடிக்கும் - என்
இதயதின் ஒலியாய்
அன்னையே !!!