Thursday, August 14, 2008

என்னவளே!!!


கண் மூடித்தனமாக
காதலிப்பவள்
என்ன‌வ‌ள் !!!

தன்னுள் ஆயிர‌ம்
க‌னவுகள் சும‌ப்பவ‌ள்
என்ன‌வ‌ள் !!!

நொடிக்கு ஒரு முறை
தேய்ந்தாலும் முழு நில‌வாம்
என்ன‌வ‌ள் !!!

என‌து தாய்க்குப்பின்
என‌னை சும‌ப்ப்வ‌ள்
உன‌க்கும் என‌க்கும் தாய்
என்ன‌வ‌ள் !!!

நானும் உன்னை காத‌லிக்கிறேன்
என்றும் உன்னை பிரியாமலிருப்பேன்
என்ன‌வ‌ளே !!!

என்ன‌வ‌ள் இந்தியத் தாய்

வந்தே மாதரம் !!!

1 comments:

indianbrothers said...

Great stuff...Appreciated...keep going...
---Indian