Sunday, November 9, 2008

அவள் உனக்கும் மேல்!!!


நிலவே மாசு மரு அற்றவளா நீ

அழகோவியம் என்று ஆண‌வமா !!!

ஒரு பொழுது மட்டும்வந்து ஒளி

வீசி செல்கிறாய் நீ !!!

முப்பொழுதும் என்னன காக்கும் இந்தியத் தாய்

உனக்கும் மேல்தான்!!!

No comments: