Monday, December 15, 2008

முதல் பனி (காதல்)


காற்றில் மிதக்கும் 
மெலிய சருகினினும் எடை 
குறைவானதா... ?  

நான் உன்னன
நீ என்னில் தொட‌ 
நினைத்தோம் கரைந்தோம்...  

நொடியில் பூத்து 
காற்றில் மிதந்து கையில் விழுந்து 
மறைகையில் மனதையும் கரைத்தாயே...!!!  

நிரம்மில்லை தெரிகிறாய்... 
மணமில்லை கண் சிமிட்ட... உன்னனயே பார்கிறேன்.. 
இந்த காதலை சொல்ல வார்தையில்லை  
ஆத‌னால் வடிக்கிறேன் சிலையாக...  

பனித்துளியே உன்னுடன் 
கண்டதும் காதல் ... 
கவிதைப் போல் வந்தாயே  

உன்னைக்காதலிப்பது ‍ 
நான் என்னைக்காதலிப்பது போல்....  
உன்னுடன் ஒரு நொடியேனும் வாழும் நிலை 
நினைகையில் குளிர்கிறது...